Global Tamil News | உலக தமிழ்ச் செய்திகள்
Sri Lankan News | Indian News | World News | Articles : உண்மை : நேர்மை : விரைவு
TAMIL English Sinhala
  | சிங்கத்தின் தலைமையிலான சிங்கப்படையினரால் எந்தவொரு யுத்தத்தையும் வெற்றிகொள்ள முடியும் ‐ சரத் பொன்சேகா:                | வடக்கு அப்பாவி சிறுவர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் சீரழியச் செய்துள்ளனர் – ஜனாதிபதி:                | விடுதலைப்புலிகளுக்கு 35 மில்லியன் ரூபாவை வழங்கியமை தொடர்பாக 9 பேருக்கு எதிராக வழக்கு:                | பீ.பீ.ஜயசுந்தர தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதென உயர்நீதிமன்றம் தீர்மானம்:                | வடக்கிற்கு பிரவேசிப்போர் அரசாங்கத்திடம் விசேட அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் ‐ எஸ்.பி. திவாரட்ன:                | யாழ் குடாநாட்டிற்கு அரச உயர்மட்டக் குழுவினரின் தொடர்ச்சியான விஜயமும் மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியமும்:                | முரளீதரன் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியிலும் விளையாட மாட்டார் :                | மனிதனின் ஆயுட் காலத்தை அதிகரிக்கும் மருந்துகள் குறித்த ஆய்வுகளில் வெற்றி – அமெரிக்க விஞ்ஞானிகள் :                | சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கிழக்கு மாகாணத்தில் உள்ள தனது 4 அலுவலங்களை மூட உள்ளதாக அறிவித்துள்ளது :                | அச்சுறுத்தல் நிலவுவதாக பொய்யான தகவல்களை வழங்கி பாதுகாப்பை அதிகரிக்க சில அமைச்சர்கள் முயற்சி – ஜே.வி.பி.:                | இடம்பெயர்ந்தோர் முகாமில் சிறுவர் பாதுகாப்பு பிரிவு என்ற பெயரில் விசேட பாதுகாப்பு குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானம்:                | ஒரே பார்வையில் அமைச்சரவை முடிவுகள்: யுத்த காலத்தைவிடவும் தற்போதைய நிலையிலேயே நாட்டின் பாதுகாப்புக்கு அதிகமான படையினர் தேவை – யாப்பா:                | வணங்காமண்ணாக மாறிய எம்.வி. கப்டன் கெலாராடோ கொழும்பை அடைந்துள்ளது – ICRC பொருட்களை பொறுப்பேற்பு:                | மிலிந்த ‐ பியசிறி ஆகியோர் நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்படாததனால் அவர்கள் அமைச்சர்களாம்?                | 1 வருட காலப்பகுதிக்குள் யாழ்தேவி யாழ்ப்பாணம் செல்லும் கூறுகிறார் டலஸ் அலக பெரும:                | ராதா படைப்பிரிவின் ஆயுத களஞ்சியத்திற்கு பொறுப்பானவரும் கைதாம்? மட்டக்களப்பு மாமாங்கம் மற்றும் கொக்குவிலிலும் புலிகள் கைது – பாதுகாப்பு தரப்பு அறிவிப்பு:                | மாளிகாவத்தை எபல் வத்தையில் ஒருவர் சுட்டுக் கொலை:                | யாழ்ப்பாண வர்த்தகர்களின் வணிக நடவடிக்கைகளும் கோத்தபாயவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவையே ‐ யாழ் சென்ற அமைச்சர்கள் தெரிவிப்பு:                | ஒரேபார்வையில் இந்தியா:‐ இது உரிமைக் குரல் தினமணி ஆசிரியர் தலையங்கம்:                | பிரபாகரன் மரணம் இலங்கை உறுதிப்படுத்த வேண்டும்‐ எஸ். எம்.கிருஷ்ணா :                | அரசு ஒன்று இல்லாத தமிழர்கள் பலம் பெற நாடு கடந்த தமிழீழ அரசு அவசியமே ‐ இலங்கையில் இருந்து ஆதிசங்கரன்:                | வவுனியா நகர சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை :                | சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களிடம் இருந்து 0.9 வீத வரியை அறவிட அரசாங்கம் தீர்மானம் :                | விடுதலைப்புலிகளால் மறைத்து வைத்துள்ள இரசாயன வாயு கொள்கலன்கள் ‐ தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம் ‐ காவற்துறை :                | வடக்குத் தேர்தல்களில் ஸ்ரீ.சு.க அமோக வெற்றியீட்டும் ‐ கருணா :                | பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விழிப்புடன் செயற்பட வேண்டும் ‐ ஜனாதிபதி :                | IMF கடனை முடக்குமாறு அமெரிக்கா ஒருபோதும் எச்சரிக்கவில்லை – ஜேம்ஸ் மூர் :                | உள்நாட்டு விமான சேவைக் கட்டணங்களை குறைக்க முடியாது ‐ தனியார் விமான சேவை நிறுவனங்கள் :                | ஜனாதிபதித் தேர்தல்களுக்கு முன்னர் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் ‐ TNA :                | சுதந்திரமாக வடக்கிற்கு சென்று பிரச்சாரங்களை மேற்கொள்ள அனுமதிக்குமாறு தேர்தல் ஆணையாளரிடம் ஐ.தே.க கோரிக்கை :                | உலக வெப்பமயமாதலை கட்டுப்படுத்த ஜீ8 நாடுகள் இணக்கம் :                |   Thursday, 09 July 2009  
 
 
 
 
 
 
 
   
 
பிரதான செய்தி  
அரசு ஒன்று இல்லாத தமிழர்கள் பலம் பெற நாடு கடந்த தமிழீழ அரசு அவசியமே ‐ இலங்கையில் இருந்து ஆதிசங்கரன்:
[Thursday, 09 July 2009 04:56 AM]
இலங்கையில் தமிழ் மக்களின் அன்றாட அவல நிலைக்கோ அரசியல் நியாயத்திற்கோ இலங்கையில் இடமில்லாத சூழ்நிலையே காணப்படுகின்றது. இவற்றை செய்ய புலம்பெயர் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பு தேவை. இலங்கை அரசிடமிருந்து தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் என்பதற்கு உறுதியே இல்லை. ஜனாதிபதியின் இந்து பத்திரிகைக்கான நேர்காணலில் தமிழ் மக்களின் சகல சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்துள்ளது. ......
யாழ்ப்பாண வர்த்தகர்களின் வணிக நடவடிக்கைகளும் கோத்தபாயவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவையே ‐ யாழ் சென்ற அமைச்சர்கள் தெரிவிப்பு:
[Thursday, 09 July 2009 10:19 AM]
வணிகர்கள் தமது பாரவூர்திகளை கொழும்பில் பொருட்களை ஏற்றியிறக்க அனுமதிக்குமிடத்து பொருட்களுக்கான போக்குவரத்துக் கட்டணம் குறையும் எனவும் இதன்மூலம் குடாநாட்டு மக்களுக்கு நியாயமான விலைகளில் பொருட்களை வழங்க முடியும் எனவும் தெரிவித்தனர். எனினும் இது பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புடைய விடயம் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் தாம் இது தொடர்பாக உரையாடுவதாகவும் அமைச்சர்கள் தெரிவித்தனர்
யாழ் குடாநாட்டிற்கு அரச உயர்மட்டக் குழுவினரின் தொடர்ச்சியான விஜயமும் மக்கள் எதிர்கொள்ளும் அசௌகரியமும்:
[Thursday, 09 July 2009 05:05 PM]
பலாலியிலிருந்து வாகனத் தொடரணியாக அமைச்சர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் பயணிக்கும் போதும் அவர்கள் முக்கியமாக யாழ் செயலகத்திற்கு செல்லும் போதும் நகரப் பகுதிகளையும் ஏனைய பகுதிகளையும் சுற்றிப் பார்க்கும் போதும் என இந்தத் துன்பம் தொடர்கின்றது. ...
சிங்கத்தின் தலைமையிலான சிங்கப்படையினரால் எந்தவொரு யுத்தத்தையும் வெற்றிகொள்ள முடியும் ‐ சரத் பொன்சேகா:
[Thursday, 09 July 2009 05:38 PM]
படைத் தளபதி ஒட்டகமாகவும், படைவீரர்கள் சிங்கங்களாகவும் இருந்தால் ஒருபோதும் யுத்தத்தை வெற்றிகொள்ள முடியாதென அரேபிய பழமொழியொன்று இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், இலங்கையை பொறுத்தவரையில் படைத்தளபதியும், படைவீரர்களும் சிங்கங்களாகவும் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
முக்கிய செய்திகள்  
விடுதலைப்புலிகளுக்கு 35 மில்லியன் ரூபாவை வழங்கியமை தொடர்பாக 9 பேருக்கு எதிராக வழக்கு:
[Thursday, 09 July 2009 05:24 PM]
விடுதலைப்புலிகளுக்கு 35 மில்லியன் ரூபாவை வழங்கியமை தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட 9 பேருக்கு எதிராக வழக்கு விசாரணைகள் இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.....
பீ.பீ.ஜயசுந்தர தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதென உயர்நீதிமன்றம் தீர்மானம்:
[Thursday, 09 July 2009 05:21 PM]
தான் நேரடியாகவோ மறைமுகமாகவே அரசாங்க நிறுவங்களின் பதவிகளை வகிக்க போதில்லை என ஏற்கனவே சமர்பித்திருந்த சத்திய கடிதத்தை நீக்கிக் கொள்ளுமாறு ஜயசுந்தர உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். .....

வடக்கிற்கு பிரவேசிப்போர் அரசாங்கத்திடம் விசேட அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும் ‐ எஸ்.பி. திவாரட்ன:
[Thursday, 09 July 2009 05:12 PM]
வடக்கிற்கு செல்வோர் மற்றும் நிறுவனங்கள் அனுமதி பெற்றுக் கொள்ளும் வகையில் உலக வர்த்தக மையத்தின் 4ஆம் மாடியில் (மேற்கு பகுதி) விசேட காரியாலயமொன்றும் திறக்கப்பட்டுள்ளது......
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கிழக்கு மாகாணத்தில் உள்ள தனது 4 அலுவலங்களை மூட உள்ளதாக அறிவித்துள்ளது :
[Thursday, 09 July 2009 02:16 PM]
திருகோணமலை, மூதூர், மட்டக்களப்பு மற்றும் அக்கறைப்பற்று பிரதேசங்களில் உள்ள தமது அலுவலங்கள் மூடப்பட உள்ளதாகவும்........

வணங்காமண்ணாக மாறிய எம்.வி. கப்டன் கெலாராடோ கொழும்பை அடைந்துள்ளது – ICRC பொருட்களை பொறுப்பேற்பு:
[Thursday, 09 July 2009 11:37 AM]
. 531 பொதிகளில் அடைக்கப்பட்டு இந்த நிவாரணப் பொருட்களில், அத்தியவசிய உணவு வகைகள், சிறுவர் உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவை அடங்கியுள்ளன. இந்த நிவாரணப் பொருட்கள் அரசாங்கத்தின் வழிகாட்டலுடன் ....
ஜனாதிபதித் தேர்தல்களுக்கு முன்னர் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் ‐ TNA :
[Thursday, 09 July 2009 02:01 AM]
நாட்டின் பௌதீக ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பாதுகாக்க நாமும் தோள்கொடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியான நிர்வாக அலகு முறைமையொன்றையே தாம் வேண்டி நிற்பதாகவும், அரசியல் சாசன ரீதியான தெளிவான அதிகாரப் பகிர்வு அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ...
 
 
ஏனையவை  
வடக்கு அப்பாவி சிறுவர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் சீரழியச் செய்துள்ளனர் – ஜனாதிபதி:
[Thursday, 09 July 2009 05:27 PM]
அகதி முகாம்களில் தங்கியுள்ள சில சிறுவாகள் ரி56 துப்பாக்கி ஒன்றை கூட பொருத்தக் கூடிய ஆற்றல் உடையவர்களாக காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மூன்று தசாப்த காலத்திற்கு பின்னர் சிறுவர்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய காலம்...
மனிதனின் ஆயுட் காலத்தை அதிகரிக்கும் மருந்துகள் குறித்த ஆய்வுகளில் வெற்றி – அமெரிக்க விஞ்ஞானிகள் :
[Thursday, 09 July 2009 02:40 PM]
தென் பசுபிக் தீவான ஈஸ்டர் தீவுகளில் 1970ம் ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட மருந்து வகை வயது முதிர்வை தடுக்கக் கூடியதென புதிய ஆய்வுகள்....

அச்சுறுத்தல் நிலவுவதாக பொய்யான தகவல்களை வழங்கி பாதுகாப்பை அதிகரிக்க சில அமைச்சர்கள் முயற்சி – ஜே.வி.பி.:
[Thursday, 09 July 2009 02:11 PM]
பொய்யான தகவல்களை வழங்கி, பாதுகாப்பை அதிகரிக்கும் கபட முயற்சியில் சில ஆளும் கட்சி அமைச்சர்கள் இறங்கியுள்ளதாக....
மிலிந்த ‐ பியசிறி ஆகியோர் நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக அறிவிக்கப்படாததனால் அவர்கள் அமைச்சர்களாம்?
[Thursday, 09 July 2009 11:08 AM]
மிலிந்த மொரகொட மற்றும் பியசிறி விஜேநாயக்க ஆகியோர் நீதிமன்றத்தில் ளிகளாக அறிவிக்கப்படாத நிலையில், அவர்கள் சம்பந்தப்பட்ட அமைச்சு பொறுப்புகளில் நியமிக்கப்பட்டமை தவறான விடயமல்ல என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு என.....

ராதா படைப்பிரிவின் ஆயுத களஞ்சியத்திற்கு பொறுப்பானவரும் கைதாம்? மட்டக்களப்பு மாமாங்கம் மற்றும் கொக்குவிலிலும் புலிகள் கைது – பாதுகாப்பு தரப்பு அறிவிப்பு:
[Thursday, 09 July 2009 10:53 AM]
மட்டக்களப்பு மாமாங்கம் மற்றும் கொக்குவில் பிரதேசங்களில் வைத்து விடுதலைப் புலிகளின் புலனாய்வு மற்றும் கடற்புலி உறுப்பினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரேபார்வையில் இந்தியா:‐ இது உரிமைக் குரல் தினமணி ஆசிரியர் தலையங்கம்:
[Thursday, 09 July 2009 10:08 AM]
இத்தனை நாள்களும் விடுதலைப் புலிகள் இவர்களை சுட்டுவிட்டு எங்கள் மீது பழி போடுகிறார்கள் என்றும், இந்த மீனவர்கள் விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறார்கள் என்றும் இலங்கை அரசு தனது செய்கைகளுக்கு நியாயம் கற்பித்தது.....

பிரபாகரன் மரணம் இலங்கை உறுதிப்படுத்த வேண்டும்‐ எஸ். எம்.கிருஷ்ணா :
[Thursday, 09 July 2009 07:56 AM]
மே 18‐ஆம் தேதி புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டு பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவித்தது இலங்கை அரசு. அதை ஒட்டி இலங்கை சென்ற இந்தியத் தூதர்கள் பிரபாகரனின் மரணச் சான்றிதழையும் பொட்டம்மானின் மரணச்சான்றிதழையும் கேட்டனர். ....
வடக்குத் தேர்தல்களில் ஸ்ரீ.சு.க அமோக வெற்றியீட்டும் ‐ கருணா :
[Thursday, 09 July 2009 02:22 AM]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் இனவாத கொள்கைகளை பின்பற்றி வருவதாகவும், ஈழம் தொடர்பான கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் ....
 
இன்றைய செய்திகள்  
Jul 09   14:49 முரளீதரன் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியிலும் விளையாட மாட்டார் :
Jul 09   12:05 இடம்பெயர்ந்தோர் முகாமில் சிறுவர் பாதுகாப்பு பிரிவு என்ற பெயரில் விசேட பாதுகாப்பு குழுவொன்றை நியமிக்க அரசாங்கம் தீர்மானம்:
Jul 09   12:02 ஒரே பார்வையில் அமைச்சரவை முடிவுகள்: யுத்த காலத்தைவிடவும் தற்போதைய நிலையிலேயே நாட்டின் பாதுகாப்புக்கு அதிகமான படையினர் தேவை – யாப்பா:
Jul 09   11:02 1 வருட காலப்பகுதிக்குள் யாழ்தேவி யாழ்ப்பாணம் செல்லும் கூறுகிறார் டலஸ் அலக பெரும:
Jul 09   10:26 மாளிகாவத்தை எபல் வத்தையில் ஒருவர் சுட்டுக் கொலை:
Jul 09   02:38 வவுனியா நகர சபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை :
Jul 09   02:33 இலங்கையில் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து செல்கின்றது ‐ சுகாதாரத் துறை :
Jul 09   02:30 சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களிடம் இருந்து 0.9 வீத வரியை அறவிட அரசாங்கம் தீர்மானம் :
Jul 09   02:27 விடுதலைப்புலிகளால் மறைத்து வைத்துள்ள இரசாயன வாயு கொள்கலன்கள் ‐ தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம் ‐ காவற்துறை :
Jul 09   02:19 பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விழிப்புடன் செயற்பட வேண்டும் ‐ ஜனாதிபதி :
Jul 09   02:10 IMF கடனை முடக்குமாறு அமெரிக்கா ஒருபோதும் எச்சரிக்கவில்லை – ஜேம்ஸ் மூர் :
Jul 09   02:04 உள்நாட்டு விமான சேவைக் கட்டணங்களை குறைக்க முடியாது ‐ தனியார் விமான சேவை நிறுவனங்கள் :
Jul 09   01:56 சுதந்திரமாக வடக்கிற்கு சென்று பிரச்சாரங்களை மேற்கொள்ள அனுமதிக்குமாறு தேர்தல் ஆணையாளரிடம் ஐ.தே.க கோரிக்கை :
Jul 09   01:52 உலக வெப்பமயமாதலை கட்டுப்படுத்த ஜீ8 நாடுகள் இணக்கம் :
Jul 08   17:10 கூகிள் நிறுவனம் புதிய ஒபரேடிங் சிஸ்டம் ஒன்றை அறிமுகப்படுத்தத் திட்டம்:
Jul 08   15:10 அரசாங்கம் தொடர்ந்தும் பயங்கரவாதத்தை எதிர்நோக்க வேண்டியேற்பட்டுள்ளது – விமல் வீரவன்ஸ :
Jul 08   15:02 13வது அரசியல் சாசனத் திருத்தம் ‐ ஜனாதிபதியும் தமது கட்சியும் ஒரே நிலைப்பாட்டிலேயே ‐ ஹெல உறுமய :
Jul 08   14:53 சுவர்ணவாஹினி தனியார் சிங்கள தொலைக்காட்சியில் அரசியல் கேலி நாடகத் தொடரை இயக்கி வந்தவர் பணிநீக்கம் :
Jul 08   14:46 தனது மனைவியை கொலை செய்ததாக கைதுசெய்யப்பட்டுள்ள படைச் சிப்பாய் தொடர்ந்தும் விளக்கமறியலில் :
Jul 08   14:23 மஹிந்த ராஜபக்ஷ வறிய மக்களிடம் திருடி, செல்வந்தர்களுக்கு ஈகை அளிக்கின்றார் – கபீர் ஹாசீம் :
 
 
Audio News in Tamil
Updated on 2009-07-09 13:09:13
 
Audio News in English
Updated on 2009-07-09 10:07:17
 
ஆசிரியர் தலையங்கம்
சுதந்திரம் ஜனநாயகம் மாற்றுக் கருத்து....சில கேள்விகள்:
ஜனாதிபதி மாளிகையில் தொலைந்து போன பேனாக்கள் - GTN -ஆசிரியர் தலையங்கம்:
சாவுக்காய் காத்திருக்கும் மக்கள் - பிணங்கள் போல நடமாடும் மனிதர்கள்:- ஆசிரியர் தலையங்கம்:
நண்பர்களே மீண்டும் நீங்கள் எழுந்து வரும் வரையில் புலம்பெயர் தேசத்தில் என்பேனா எழுதிக்கொண்டிருக்கும்....
புலி எதிர்ப்பின் பேரால் அரங்கேறும் அக்கிரமங்கள்:
 
கேலிச்சித்திரம்
 
அறிவித்தல்
 
கட்டுரை
ஈழம் தீர்வு பற்றிப் பேசுவது இப்போது சரியா? குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக டி.அருள் எழிலன்:
"கற்பனாவாத தமிழீழ அரசினை தகர்க்க ஒன்றுபடுவோம்"! ‐ சம்பிக்க ரணவக்க தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள்:
வன்முறைகளால் எழுதப்படும் தீர்ப்புகளும் அப்பாவிப் பெரும்பான்மையினரின்; மௌனக் குரல்களும் ‐ GTN ற்காக மணிதர்சா: (OCCUPATION 101 – Voices of the Silenced Majority)
நாடு கடந்த தமிழ் ஈழ அரசு காலத்தின் உடனடி தேவை ‐ கோவிந்தன் வாசு:(கட்டுரைகளின் கருத்துக்களுக்கு கட்டுரையாசிரியர்களே பொறுப்பு:)
அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் போலித் தேசப்பற்று ‐ மீண்டும் ஒருமுறை இலங்கையில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது ‐குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக ‐ சங்கரன் சித்தார்த்தன்:
 
ஒளி-ஒலிச் செய்திகள்
புகலிடத்தில் கூடிய அரசு ‐ நாடுகடந்த அரசு என்பவற்றிற்கிடையில் வேறுபாடு உண்டு – உருத்திரமூர்த்தி சேரன்:
ஊடகங்களில் தான் கூறியதாக வெளிவந்த தகவல்கள் அனைத்தும் தவறு எனக் கூறுகிறார் சிவநாதன் கிஷோர்:
மாவை சேனாதிராஜா GTN ற்கு வழங்கிய விசேட செவ்வி:‐ வவுனியா உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு வவுனியா செல்ல க்கு அனுமதி மறுப்பு:
TNA க்கும் இந்திய வெளியுறவுத் துறைக்கும் இடையில் முக்கிய சந்திப்பு – மனம் திறக்கிறார் மாவை சேனாதிராஜா – ஒலிவடிவிலான செவ்வி இணைப்பு:
 
 
காணொளிப்பகுதி
 
நிகழ்வுகள்
வரலாற்றுப் புகழ் மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் பெருந்திருவிழா நாளை ஆரம்பமாகவுள்ளது:
மட்டக்களப்பு புண்ணைச்சோலை ஸ்ரீ பத்ரகாளியம்மன் வருடாந்த தீமிதிப்பு வைபவம் நேற்றைய தினம் இடம்பெற்றது :
 
உங்கள் கருத்துக்கள்
thamilissi    on    2009-07-09
இராணுவம் சூழ்ந்த வடக்கு கிழக்கு தமிழர் தம் வாழ்வு,முடங்கி கிடக்கிறது.....
ANKAYATPIRIYAN    on    2009-07-09
Dear Mr.....
Kasiyar K.M.Thasan    on    2009-07-09
யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் தங்கள் வீட்டு முற்றத்தில் நிற்பதற்குக்கூட கோதபாயாவின் அனுமதி தேவைப்படலாம்.....
kalki    on    2009-07-09
அங்க நிற்கிறான்டா தமிழர்களின் மகிந்த! எப்பிடி போட்டான்டா ஒரு போடு! தமிழ் சிறுவர்களை கல்வி நடவடிக்கை தவிர்ந்த ஏனையவற்றில் ஈடுபடுத்துவதன் ஊடாக எங்கள் பிஞ்சுகளின் வாழ்வில் ஒளியேற்றப் போறானாம் ? இந்தாள் நம்மட பிள்ளைகளின் எதிர்கால வாழ்வுக்காகதான் பள்ளிக்கூடங்களுக்கெல்லாம் குண்டு போட வைத்தவன்.....
thamilissi    on    2009-07-09
தமிழர் தம் அழகிய வாழ்வியலை தொலைத்து அகதி முகம்களில் முடங்கிக்கிடக்க,நோயும் பிணியும் வாட்ட,புலி,புலி என கொலைவெறி பிடித்த இனவெறிக்குழுக்களோடு தமிழ்பச்சோந்திக்குழுக்களும் சேர்ந்து விழுந்தவனை மாடேறி மிதிப்பதுபோல் தமிழர் தம் அகதி வாழ்வை சீரளிக்கும் அவல நிலை வன்னியில்.....
 
சிறப்புச் செய்திகள்
யாழ்க் குடாக் கடற்பரப்பில கட்டுப்பாடுகளின்றி;ய மீன்பிடியில் தென்னிலங்கை மீனவர்கள் :
 
இரண்டாம் இணைப்பு படங்களுடன்:‐"ஊடகங்களுக்கு பொய்யான தகவல்களை வழங்கியமைக்காக மன்னிப்பு கோருகின்றோம்" என்கின்றனர் வன்னி வைத்தியர்கள் :
 
லசந்த பத்திரிகையை விற்பதற்குத் தெரிவித்த எதிர்ப்பு அவருடைய அச்சகம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டு இறுதியில் அவர் கொல்லப்படவும் காரணமாயிற்று ‐ உவிந்து குருகுலசூரிய – தமிழாக்கம் குளோபல் தமிழ்ச் செய்திகள்:
 
ஈழம் என்கிற கருத்தாக்கம் செத்து விட்டது ‐இந்து ராம்:
 
யாழ்க்குடாநாட்டில் ‐ இனம் தெரியா ஆயுததாரிகளின் அடாவடித்தனங்கள் கட்டவிள்ப்பு:
 
இலங்கை இனப்பிரச்சினைக்கு விரைவாக தீர்வு முன்வைப்பதற்கு இந்தியா அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றது ‐ அலோ பிரசாத் ‐ இந்தியாவின் அழுத்தங்களுக்கு அடி பணியக் கூடாது – ஜே.வி.பி. :
 
யாழ்ப்பாணத்தில் புரோகிதர்கள் மந்திரம் ஓத மணவறையில் வீற்றிருந்து இலங்கை அமைச்சர்கள் வரவேற்பு மரியாதையைப் பெற்றுக் கொண்டனர்:
 
நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளில் ஈடுபடும் நோக்கில் இந்திய இராணுவம் இலங்கை செல்லவுள்ளது:
 
வடபகுதி மக்கள் வேண்டுவது உண்மையான வசந்தமேயன்றி முகவராட்சியல்ல:
 
தமிழ் இளைஞர்களுக்கு அவர்களுடைய உரிமைகளை வழங்காது ஒதுக்கியதனாலேயே ஆயுத வன்முறை தோற்றம் பெற்றது – சோமவன்ச:
 
வடகிழக்கு மாகாணங்களுக்கு தற்போதைய நிலையில் காவற்துறை மற்றும் காணி அதிகாரங்களை வழங்கத் தேவையில்லை ‐ இந்தியா இதனைப் புரிந்து கொண்டுள்ளது ‐ மகிந்த சமரசிங்க ‐ 500 கோடி ரூபா இந்தியா வழங்குகிறது:
 
விடுதலைப்புலிகள் கூட ஜே.வி.பியினர் போன்று கீழ்த்தரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதில்லை ‐ ராஜித சேனாரட்ன:
 
இரண்டாம் இணைப்பு: தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மனிதாபிமான பணிகளை முடக்குவதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சி – டைம்ஸ்:
 
இலங்கையரான சபாரத்தினம் அருள் குமரனுக்கு இங்கிலாந்தின் நைட் பட்டம:
 
புலம்பெயர் தமிழர்களின் நடவடிக்கைகளினாலேயே மேற்குலக நாடுகள் இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கின்றன ‐ தயான் :
 
 
 
 
எம்மைப்பற்றி | விளம்பரம் செய்ய | உங்கள் கருத்து | தொடர்புகளுக்கு |
Copyright © 2008 Global Tamil Media Network contacts: admin@globaltamilnews.com